உயர்கல்வி கல்வியமைச்சரான இட்ரிஸ் ஜோசுவா இன்று காலை பிஎப்எம் என்ற வானொலிக்கு அளித்த பேட்டியில், பல்கலைக்கழகம் அந்தப் பேராசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அவர்கள் (யுடிஎம்) தன்னாட்சி உடையவர்கள். அந்தப் பேராசிரியரை நியமனம் செய்தார்கள். அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. அந்தப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதாக நேற்று என்னிடம் தெரிவித்தார்கள்” என்று இட்ரிஸ் ஜோஸ்வா தெரிவித்துள்ளார்.