இன்று பேராக் சட்டமன்றத்தில் தேசிய முன்னணியின் சார்பாக முன்மொழியப்பட்ட தங்கேஸ்வரி, ஒரு வழக்கறிஞராவார்.
சட்டமன்ற அவைத் தலைவருக்கான தேர்தலில் அவரை எதிர்த்து ஜசெகவைச் சேர்ந்த சிவகுமார் போட்டியிட்டார். சிவகுமாருக்கு 24 வாக்குகள் கிடைத்தன. தங்கேஸ்வரிக்கு 30 வாக்குகள் கிடைத்தன.
இதைத் தொடர்ந்து 6 வாக்குகள் பெரும்பான்மையில் தங்கேஸ்வரி அதிகாரபூர்வமாக, பேராக் சட்டமன்ற அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Comments