இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சற்று முன்னர் அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதில் பன்னீர் செல்வம் பேசுகையில், “ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கியிருக்கும் தமிழகத்தை மீட்டு, மக்களாட்சி நிலவும் வரை, எங்களது தர்மயுத்தம் தொடரும். எனக்கு ஆதரவளித்து என் பின்னே இருக்கும் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.
Comments