மாரா (Majlis Amanah Rakyat ) கல்வி உதவியின் மூலம், ரஷியாவின், செயிண்ட் பீட்டஸ்பெர்க்கில் உள்ள மரைன் தொழில்நுட்ப செயிண்ட் பல்கலைக்கழகத்தில் 21 மலேசிய மாணவர்கள் படித்து வருகின்றனர்.
நேற்று திங்கட்கிழமை குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்த போது அவர்கள் அனைவரும் விடுதியில் இருந்ததாக ரஷியாவில் உள்ள மாரா அலுவலகத்தின் இயக்குநர் சையத் சைபுதின் சையத் அக்மட் தெரிவித்திருக்கிறார்.
இக்குண்டு வெடிப்பில் 11 பேர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments