இந்நிலையில், கடந்த மார்ச் 9-ம் தேதி, அவ்வழக்கு விசாரணையில் ராக்கி சாவந்த் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், ராக்கி சாவந்த் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து நேரில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக நீதிமன்றம் கைது ஆணை பிறத்தது.
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை பஞ்சாப் காவல்துறை, ராக்கி சாவந்தை மும்பையில் அவரது அடுக்குமாடிக் குடியிருப்பில் கைது செய்தது.
Comments