விசாரணை அறிக்கையை அரசாங்கத் துணை வழக்கறிஞர் பார்வையிட்ட பிறகு அந்நபர் விடுவிக்கப்பட்டதாகவும் காலிட் குறிப்பிட்டிருக்கிறார்.
“ஆதாரங்கள் தேங்கி இருக்கின்றன. எனவே விசாரணை அறிக்கை கூடுதல் விவரங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எனினும், இவ்வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ், கொலை வழக்காகத் தான் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது” என்று இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காலிட் கூறினார்.
Comments