போப் பிரான்சிசைச் சந்தித்த பிறகு, நோட்டோ மாநாடு, சிசிலியில் நடைபெறவிருக்கும் 7 நாடுகள் பங்கேற்கும் மற்றொரு மாநாடு என பல்வேறு நிகழ்ச்சிகளில் டிரம்ப் கலந்து கொள்ளவிருக்கிறார்.
டிரம்ப் – போப் பிரான்சிஸ் இடையேயான சந்திப்பு, வரும் மே 24-ம் தேதி, அப்போஸ்தலிக் அரண்மனையில் காலை 8.30 மணியளவில் நடைபெறவிருப்பதாகவும் வாடிகன் அறிவித்திருக்கிறது.
Comments