இன்று அதிகாலை 1.58 மணியளவில் காவல்துறைக்கு கிடைத்தத் தகவலையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி, கோலாலம்பூர் மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்நபரை பலர் சேர்ந்து அடித்துக் கொலை செய்திருக்க வேண்டும் என்று தாங்கள் நம்புவதாக கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அலி அகமட் தெரிவித்தார்.
Comments