மலேசிய இந்திய மக்களிடம் செல்வாக்கை இழந்துவிட்ட வேதமூர்த்தி இன்னும் தனக்கு அம்மக்களிடம் ஆதரவு இருப்பதாக ஹராப்பானிடம் கூறி வருவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இது குறித்து கோலாலம்பூர் சீன மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அத்தரப்பினரின் சார்பில் பேசிய எஸ். ஜெயதாஸ், விரைவில் இது குறித்து ஹராப்பான் தலைவர்களுடன் தாங்கள் பேசுவதற்குத் தயாராகி வருவதாகத் தெரிவித்தார்.
Comments