அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் அதன் மூலம் மனித குலத்திற்கு ஏற்படக் கூடிய அழிவுகளை உலகுக்கு எடுத்துக் காட்டும் வண்ணம் அந்த அமைப்பு நடத்தி வரும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுக்காகவும், அத்தகைய அணு ஆயுதங்களுக்கு தடை விதிக்கும் வண்ணம் உடன்படிக்கைகள் கையெழுத்திடப்படுவதை சாதித்திருக்கும் பெரும் பணிகளையும் கருத்தில் கொண்டு அமைதிக்கான நோபல் பரிசு அந்த அமைப்புக்கு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Comments