கடந்த வாரம் தான், அந்த ஆற்றில் ஞாபக மறதி நோய் கொண்ட பெண் ஒருவர் விழுந்துவிட, அப்பெண்ணை முதலை ஒன்று கொன்றது.
இந்நிலையில், அந்த முதலை பிடிபட்டுவிட, அதே ஆற்றில் இருக்கும் இன்னும் சில முதலைகளைப் பிடிக்க அந்தக் கூண்டு வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதனை விளையாட்டாக எடுத்துக் கொண்ட நான்கு ஆஸ்திரேலிய ஆடவர்கள், அக்கூண்டுக்குள் சென்று நீந்தி அதனை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கின்றனர்.
Comments