அன்றைய தினம், சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான டத்தோ வி.எல்.காந்தன் குடும்பத்தினர் நடத்திய 1008 சங்காபிஷேக வழிபாட்டில் தனது துணைவியாரோடு குலசேகரனும் கலந்து கொண்டார்.
வழக்கறிஞரும், ஹாகாம் எனப்படும் தேசிய மனித உரிமைக் கழகத்தின் தலைவருமான டத்தோ அம்பிகா சீனிவாசனும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டார்.
அமைச்சர் குலசேகரனுக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா மாலை அணிவித்து மரியாதை செய்து வரவேற்பு நல்கினார்.
அந்தப் படக் காட்சிகளை இங்கே காணலாம்:
Comments