Home Tags வி.எல்.காந்தன்

Tag: வி.எல்.காந்தன்

டாக்டர் இராம சுப்பையா உபகாரச் சம்பள நிதி வாரியத்தின் 50 ஆண்டுகால சேவைகள் –...

(டாக்டர் இராம சுப்பையா உபகாரச் சம்பள நிதி வாரியம் நீண்ட காலமாக இந்திய மாணவர்களுக்கு கல்வித் துறையில் உதவுவதற்காக இயங்கி வரும் அமைப்பு. இதன் நடப்பு தலைவராக டத்தோ வி.எல்.காந்தன் செயல்பட்டு வருகிறார்....

பூச்சோங் சுத்த சமாஜத்திற்கு விரைவில் வருகை – தேவைப்பட்ட உதவிகளை வழங்குவேன் – சிவகுமார்...

கோலாலம்பூர் – இந்திய சமுதாயத்தின் ஏழ்மை நிலை மக்களுக்கும், தனித்து வாழும் தாயார்களுக்கும், அனாதைக் குழந்தைகளுக்கும் ஆதரவு தரும் புகலிடமாக நீண்ட காலமாக அமரர் அன்னை மங்களத்தின் தலைமையில் பூச்சோங்கில் செயல்பட்டு வந்திருக்கும்...

சுக்மாவில் சிலம்பம் – கபடி போட்டிகள் இடம் பெறப் பாடுபட்ட சிவகுமாருக்கு காந்தன் பாராட்டு

கோலாலம்பூர் : அடுத்த ஆண்டு சரவாக்கில் நடைபெறும் சுக்மா என்னும் மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம் மற்றும் கபடி இடம் பெறவிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக சுக்மாவில் சிலம்பம் மற்றும்...

“பிறப்பிலேயே தலைமைத்துவ ஆற்றலோடு திகழ்ந்த மாணிக்கவாசகம்” (பகுதி-4 நிறைவு))

(டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் நினைவு நாளை (அக்டோபர் 12) முன்னிட்டு, அவரின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் அவரின் இளைய சகோதரர் டத்தோ வி.எல்.காந்தன். சிறப்பு சந்திப்பு-செல்லியல் இணைய ஊடகத்தின் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்) 1973-இல் தேசியத்...

“பிறப்பிலேயே தலைமைத்துவ ஆற்றலோடு திகழ்ந்த மாணிக்கவாசகம்” (பகுதி-3)

(மஇகாவின் 6-வது தேசியத் தலைவரான டான்ஶ்ரீ மாணிக்கவாசகம். பல ஆண்டுகள் இந்திய சமூகத்தின் சார்பில் அமைச்சராகவும் திகழ்ந்தவர். அவரின் பிறந்த நாள் அக்டோபர் 4 - மறைந்த நாள் அக்டோபர் 12! மாணிக்காவின்...

“பிறப்பிலேயே தலைமைத்துவ ஆற்றலோடு திகழ்ந்த மாணிக்கவாசகம்” (பகுதி-2)

(மஇகாவின் 6-வது தேசியத் தலைவரான டான்ஶ்ரீ மாணிக்கவாசகம், பல ஆண்டுகள் இந்திய சமூகத்தின் சார்பில் அமைச்சராகவும் திகழ்ந்தவர். அவரின் பிறந்த நாள் அக்டோபர் 4 - மறைந்த நாள் அக்டோபர் 12! மாணிக்காவின்...

“பிறப்பிலேயே தலைமைத்துவ ஆற்றலோடு திகழ்ந்த மாணிக்கவாசகம்”

(மஇகாவின் 6-வது தேசியத் தலைவராகப் பதவி வகித்தவர் டான்ஶ்ரீ மாணிக்கவாசகம். பல ஆண்டுகள் இந்திய சமூகத்தின் சார்பில் அமைச்சராகவும் திகழ்ந்தவர். அவரின் பிறந்த நாள் அக்டோபர் 4 - மறைந்த நாள் அக்டோபர்...

“டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்புத் திட்டம் உருவான வரலாறு” – காந்தன் விவரிக்கிறார்

கோலாலம்பூர் : கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 4) இயங்கலை வழி நடைபெற்ற டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய டத்தோ வி.எல்.காந்தன் அந்தத் திட்டம் உருவான வரலாறு குறித்து...

புதிய தமிழ்ப் பள்ளிக்கு மாணிக்கவாசகம் பெயர்- உறுதிப்படுத்த சரவணனுக்கு, காந்தன் கோரிக்கை

கோலாலம்பூர் : நேற்று திங்கட்கிழமை மாலையில் இயங்கலை வழி நடைபெற்ற டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசுத் திட்டப் பரிசளிப்பு நிகழ்ச்சியில் டத்தோ வி.எல்.காந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார். காந்தன் மாணிக்கவாசகத்தின் இளைய சகோதரர் ஆவார். டான்ஶ்ரீ...

கோர்ட்டுமலை விநாயகர் ஆலயத்திற்கு குலசேகரன் வருகை (படக் காட்சிகள்)

கோலாலம்பூர் - ஜாலான் புடுவில் வீற்றிருக்கும் கோர்ட்டுமலை விநாயகர்   ஆலயத்திற்கு மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் கடந்த ஜூன் 10-ஆம் தேதி வருகை தந்து வழிபாடுகளில் கலந்து கொண்டார். அன்றைய தினம், சிலாங்கூர் மாநிலத்தின்...