போர்ட்டிக்சன் தொகுதியிலிருந்து கொண்டு கடந்த இரண்டு வாரங்களாக சூறாவளிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார் அன்வார். காலை 8.00 மணி தொடங்கி நள்ளிரவு வரை அவரது பிரச்சாரங்கள் தொடர்ந்தன.
அன்வாரின் போர்ட்டிக்சன் பிரச்சாரங்களின் போது எடுக்கப்பட்ட சில படக் காட்சிகளை இங்கே காணலாம்:




















Comments