கைது செய்யப்படுவதற்கு முன்னர் எந்தவொரு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்களுடன் தொடர்பில் இருந்தால் அதை உடனே நிறுத்த வேண்டுமென்று அவர் எச்சரித்தார்.
நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை பாதுகாக்கவோ, உடந்தையாக இருக்கவோ காவல் துறை செயல்படாது என அவர் குறிப்பிட்டார். அதிகமான அதிகாரிகள் இம்மாதிரியான நபர்களுடன் உடந்தையாக செயல்படுவதைக் கண்டு தாம் வருத்தம் கொள்வதாக ஹாமிட் தெரிவித்தார்.
Comments