அந்த 21 வயது வயது வெள்ளைக்கார இளைஞன், சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 650 மைல்களுக்கு அப்பால் உள்ள டல்லாஸ் நகருக்கு அருகிலுள்ள எல்லென் என்ற ஊரைச் சேர்ந்தவராவார்.


அந்த இளைஞன் கைது செய்யப்பட்டிருப்பதோடு, அவன் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட காவல் துறையினர் தயாராகி வருகின்றனர்.
இன ரீதியான வெறுப்புணர்வோடு இந்த துப்பாக்கிச் சூட்டை அந்த இளைஞன் நடத்தியிருக்கிறான் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
அந்த இளைஞனின் பெயர் பேட்ரிக் குருஷியஸ் (Patrick Crusius) என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.