இரு இத்தாலி கடற்படை வீரர்களான மிஸிமிலினோ லதோர், சல்வதோர் ஜிரோம் ஆகிய இருவர் மீது ஐ.பி.சி.பிரிவு 34-ன் கீழ் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இத்தாலி பிரதமர் மரியோ மவுன்டி, இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷீத்தை தொலைபேசி வாயிலாக பேசினார். இரு கடற்படை வீரர்கள் வழக்கு விசாரணை குறி்த்து கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments