தெற்கு தீவு – வடக்கு தீவு என இரண்டு தீவுகளைக் கொண்ட நியூசிலாந்து நாட்டின் வடக்குத் தீவுப் பகுதியில் உள்ள வைட் தீவு (White Island) என்ற இடத்தில் உள்ள எரிமலை வெடித்த போது அங்கு 47 சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகவும் இவர்களில் 13 பேர்கள் மரணமடைந்த வேளையில், 8 பேர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மரணமடைந்த மலேசியரின் அடையாளத்தை நிர்ணயிப்பதில் தொடர்ந்து நியூசிலாந்து அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் நியூசிலாந்திலுள்ள மலேசியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
எரிமலை வெடிக்கப்பட்ட நேரத்தில் அங்கிருந்த மலேசியர் குறித்த விவரங்கள் இருப்பின் கீழ்க்காணும் தொலைபேசி அல்லது மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்: