குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பு சிகிச்சை பிரிவில் தீப்பற்றியதால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. அங்கு பிறந்த ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரையிலான குழந்தைகள் வைக்கப்பட்டிருந்தனர்.
சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், 7 குழந்தைகள் மட்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
10 குழந்தைகள் இறந்ததை அடுத்து, இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Comments