செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை இந்த விண்கலம் ஆய்வு செய்யும்.
இந்நிலையில், பெர்சவரன்ஸ் விண்கலம் இன்று வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி விட்டது என்று தெரிய வந்தது. மேலும், செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் எடுத்த புகைப்படத்தையும் நாசா தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Comments