282,000 தடுப்பூசி வந்துவிட்டதாக சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.
“அஸ்ட்ராசெனெகா பயன்படுத்தப்படுவது பாதுகாப்பானது. அது பயனுள்ளதாக இருக்கும். 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இரண்டாம் கட்டத்தில் பொருத்தமான பிற குழுக்களுக்கு இதைப் பயன்படுத்துவோம், ” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
Comments