ஏற்கனவே, தலைமைச் செயலாளராக இருந்த நசுத்தியோன், துணைத் தலைவருக்கான தேர்தலில் ரபிசி ரம்லியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வி கண்டார்.
பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரும் மகளுமான நூருல் இசாவை அன்வார் இப்ராகிம் உதவித் தலைவர்களில் ஒருவராக நியமித்தார்.
வழக்கறிஞரான சரஸ்வதி கந்தசாமி பிகேஆர் கட்சியின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அன்வார் இப்ராகிம் அறிவித்தார்.
Comments