கடுமையான நிலநடுக்கத்தின் எதிரொலியாக அண்டை நாடான இந்தியாவின் டில்லி, அகமதாபாத் நகர்களிலும் இலேசான அதிர்வுகள் ஏற்பட்டன.
முழுமையான சேதங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றாலும், பாதிக்கபட்ட கட்டிடங்களிலிருந்து இதுவரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மேலும் விவரங்கள் தொடரும்…)
Comments