அதன் காரணமாக முன்பகுதி தரையில் மோதியபடி தாறுமாறாக ஓடியது. பிறகு விமானி சாதூர்யமாக செயல்பட்டு விமானத்தை நிறுத்தி பயணிகளை வெளியேற்றினர்.
இதனால் விமானத்தில் இருந்த 154 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 2 பயணிகளுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் பயணிகள் வேறு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments