இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், “இந்தியா-பாகிஸ்தான் இடையே சமீபத்தில் ஏற்பட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு ஆக்கப்பூர்வ நடவடிக்கையாகும்.
கடந்த மாதம் 26-ம் தேதி நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து நவாஸ் ஷெரீஃபும், மோடியும் தனிமையில் ஆலோசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments