இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இன்று அதிகாலையில் இப்படத்தின் முதல் காட்சியை பார்ப்பதற்காக சென்ற அருண் விஜய் ரசிகர்களிடமிருந்து கிடைத்த மரியாதையைப் பார்த்து திரையரங்கிலேயே கண் கலங்கி அழுதார்.
“அஜித்திற்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. திரையில் எனக்கு போதிய அளவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த வெற்றி அஜித் இல்லாமல் சாத்தியமில்லை என்றும், எனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளித்த கவுதம் மேனனுக்கு பெரிய நன்றி” என்றும் கூறியுள்ளார் அருண் விஜய்.