இதற்கான அறிவிப்பை பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் வெளியிட்டார்.
இதற்கிடையே இன்று பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும், மே 7-ம் தேதி வாக்களிப்பும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
(மேலும் செய்திகள் தொடரும்)
Comments