சிலாங்கூரிலுள்ள பாண்டான் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான வான் அசிசா தொகுதி மாறி கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் அக்டோபர் 28-ஆம் தேதி பிகேஆர் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments