இதுகுறித்து, இன்று செய்தியாளர் கூட்டத்தில் தலைமை காவல்துறை அதிகாரி இஸ்மாயில் ஓமர் கூறுகையில், ” இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் இந்த துப்பாக்கிச் சண்டையில் எதிரி ஒருவர் சுடப்பட்டார், அவர் இறந்துவிட்டார் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
மேலும், பாதுகாப்பு கருதி தாங்கள் இன்னும் இறந்தவரின் உடலை மீட்க முயற்சி செய்யவில்லை என்றும், பாதுகாப்புப் படையினருக்கோ அல்லது காவல்துறையினருக்கோ இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.
Comments