இந்த இரயில் சேவை இயக்கத்தின் செயல்திறன் குறித்து ஈப்போவிலிருந்து கோலாலம்பூர் வரை சோதனை ஓட்டம் ஒன்றை நடத்த கூட்டரசு மற்றும் பேரா மாநிலத் தலைவர்கள் முயற்சி செய்து வருவதாகவும் லியாவ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மின்சார இரயில் சேவை மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் ஒன்று என்றும், வரும் ஜூலை 9-ம் தேதி முதல் இந்தச் சேவை, பல முக்கிய அறிவிப்புகளோடு அமலுக்கு வரும் என்றும் லியாவ் தெரிவித்துள்ளார்.
Comments