இது குறித்து பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் நஜிப் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதால், தேசிய முன்னணியின் வெற்றி செல்லாது என அதன் மீது வழக்குத் தொடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்காக, பெர்சே 2.0, சி4, டிரான்ஸ்பரென்சி இண்டர்நேசனல் மலேசியா ஆகியவற்றின் உதவியோடு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் அளிக்கப் போவதாகவும் நூருல் இசா தெரிவித்துள்ளார்.
Comments