சென்னையில் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில், 2009ல் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக் கையெழுத்து இயக்கப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கையெழுத்துப் போராட்டத்தில் பொதுமக்கள் பலர் ஆதரவு தெரிவித்துக் கையெழுத்திட்டனர்
Comments