யாகூப் மேமனின் வழக்கறிஞர் அனில் கெதம், நாக்பூர் மத்தியச் சிறையில் யாகூப் மேமனை நேற்று மாலை சந்தித்து, யாகூப் மேமன் சார்பில் தயாரித்த கருணை மனுவை அவனிடம் கொடுத்தார்.
பின்னர் அந்தக் கருணை மனுவை யாகூப் மேமன், மராட்டிய மாநில ஆளுநரிடம் சமர்ப்பிக்குமாறு கூறி, சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தான். அதன்பின்னர் அக்கருணை மனு ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
Comments