இந்தத் தகவலை அரசாங்கத்தின் தலைமை அதிகாரியான அலி ஹம்சா இன்று அறிவித்துள்ளதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி முகமட் அபாண்டி அலி, புதிய சட்டத்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் என்றும் அலி ஹம்சா அறிவித்துள்ளார்.
Comments