11 விவசாயக் குடும்பங்களுக்கு தலா 100,000 ரூபாய் நிதி வழங்குவதாக வைரமுத்து அறிவித்துள்ளார். அவர் எழுதிய ‘மூன்றாம் உலகப்போர்’ என்ற புத்தகம் விவசாயிகள் நிலையை மையமாக வைத்து உருவானது . மூன்றாம் உலகப்போர் புத்தக விற்பனை மூலம் கிடைத்த பணத்திலிருந்து இந்த நிதியை விவசாயிகளுக்கு வழங்குவதாக வைரமுத்து கூறியுள்ளார்.
Comments