அதேபோல், அசாம் பகுதியில் தண்டவாளத்தை தகர்க்கும் நோக்கத்துடன் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
Comments
அதேபோல், அசாம் பகுதியில் தண்டவாளத்தை தகர்க்கும் நோக்கத்துடன் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.