அதிர்ஷ்டவசமாக அந்தக் குண்டு சாவ் பிராயா ஆற்றில் விழுந்ததால், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது குறித்து பாங்காக் குலோங்சன் பகுதியின் துணை காவல்துறைத் தலைவர் கோலோனெல் நாடாகிட் சிரிவோங்டாவான் கூறுகையில், “அந்தக் குண்டு ஆற்றில் விழுந்திருக்காவிடில் நிச்சயமாக பலருக்கும் காயத்தை ஏற்படுத்தியிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Comments