கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் அவர்கள் தாங்கள் குற்றம் செய்யவில்லை என வாதிட்டதைத் தொடர்ந்து, நீதிபதி முகமட் பைசல் இஸ்மாயில் 500 ரிங்கிட் பிணையில் விடுவித்ததோடு, எதிர்வரும் அக்டோபர் 16-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
அமைதிப்பேரணி சட்டப்பிரிவு 4(2)(c)-ன் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10,000 ரிங்கிட் வரையில் அபராதம் விதிக்கப்படலாம். அதேவேளையில் சிம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்.
Comments