ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் 14-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2-ஆம்தேதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதில் வரும் 30-ம் தேதி இலங்கை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Comments
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் 14-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2-ஆம்தேதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதில் வரும் 30-ம் தேதி இலங்கை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.