Home Tags ஐ.நா

Tag: ஐ.நா

மியான்மார்: இராணுவத்திற்கு அழுத்தம் கொடுக்க உலகளாவிய ஒற்றுமை தேவை!

யாங்கோன்: மியான்மார் தலைவர் ஆங் சான் சூகியை அகற்றுவதற்கான சதித்திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக மியான்மாரில் இதுவரையிலும் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மியான்மார் இராணுவம் கொடூரமான ஒடுக்குமுறையில் 500- க்கும் மேற்பட்டோரைக் கொன்றுள்ளதாக...

மியான்மார்: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 18 பேர் பலி

யங்கோன்: மியான்மாரில் இராணுவ ஆட்சி வந்ததை அடுத்து இதுவரையிலும் 18 பேர் பலியாகி உள்ளனர். கடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றதில், முறைகேடு நடந்ததாக இராணுவம் தொடர்ந்து...

‘இந்தியா பயங்கரவாத ஆதரவு நாடு’ – ஐ.நாவில் பாகிஸ்தான் வலியுறுத்து!

புதுடெல்லி - எல்லைப் பகுதிகளில் இந்தியா அத்துமீறுவதாகக் கூறி, இந்தியாவை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிக்கும்படி ஐக்கிய நாட்டு சபையில் பாகிஸ்தான் வலியுறுத்தியிருப்பதாக பாகிஸ்தான் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. இதனிடையே, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற...

சம்பளத்திற்கு பதில் பெண்களை பலாத்காரம் செய்ய சூடான் ராணுவத்தினருக்கு அனுமதி- ஐ.நா தகவல்!

ஜெனீவா - ராணுவத்தினருக்கு சம்பளத்திற்கு பதில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துகொள்ள சூடான் அரசாங்கமே அனுமதி கொடுத்ததாக ஐ.நா.வுக்கான மனித உரிமைகள் ஆணையம் அதிர்ச்சி தகவலை தனது விசாரணை அறிக்கையில் வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான...

அணு ஆயுத சோதனையை தொடர்ந்து நடத்த வடகொரியா அதிபர் கிம் உத்தரவு! ஐ.நா. கவலை!

சியோல் - வடகொரியாவில் அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்துமாறு தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. வடகொரியா 3 முறை அணுகுண்டு சோதனை, ஒரு முறை ஹைட்ரஜன்...

தமிழர்கள் தொடர்ந்து மிரட்டப்படுகிறார்கள் – இலங்கை மீது ஐ.நா. குற்றச்சாட்டு!

ஜெனீவா - போர்க்குற்றத்திற்கான ஆவணங்களை அழிப்பது, போர்க்குற்றம் சாட்டப்பட்ட ராணுவ உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வரும் இலங்கை அரசின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் எழுவதாக ஐ.நா....

இலங்கை போர்க் குற்றங்கள்: சிறப்பு நீதிமன்றம் தேவை – ஐ.நா திட்டவட்டம்!

ஜெனீவா- இறுதிக்கட்ட போரின்போது இலங்கையில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் அரங்கேறியது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம்தான் விசாரணை நடத்த வேண்டும் என...

இலங்கை ராணுவம் தமிழ்ப் பெண்களை கொடூரமாக சீரழித்துள்ளது – ஐநா அறிக்கை உறுதிப்படுத்தியது!

ஜெனீவா- இலங்கை ராணுவத்தினர் தமிழ்ப் பெண்களை மிகக் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்துள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணைய அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரங்களை ஒரு தண்டனை முறையாக ராணுவத்தினர் பின்பற்றியதாகவும் அந்த அறிக்கையில்...

இன்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை போர்க்குற்ற விசாரணை அறிக்கை தாக்கல்!

ஜெனீவா - ஜெனீவாவில் இன்று தொடங்க உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில், இலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடந்த போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா விசாரணைக் குழுவின் அறிக்கை...

இலங்கைத் தமிழர் படுகொலை தொடர்பான அறிக்கை இம்மாதம் 30-ல் தாக்கல்!

கொழும்பு - இலங்கை உள்நாட்டுப் போரின் போது தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல் குற்றவியல் தொடர்பான அறிக்கையை ஐ.நா தூதரக அலுவலகம் இம்மாதம் 30-ஆம் தேதியில் தாக்கல்...