ஐஎஸ் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை 15 நாட்களாகக் கண்காணித்து, சிரியாவின் நட்பு நாடுகளின் கூட்டுப்படையுடன் இணைந்து பிரான்ஸ் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகப் பிரான்ஸ் அதிபர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்துத் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
Comments