கடந்த 2002-ம் குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தை மனதில் வைத்து அவர்கள், “மோடியுடன் பேஸ்புக் தலைமை நிர்வாகியான மார்க் சக்கர்பெர்க் கை குலுக்கியதால், மார்க்கின் கரங்களிலும் கரை படிந்து விட்டது. அதனை போக்குவதற்காக கிருமிநாசினியை குவளைகளில் அனுப்பி வைத்து வருகிறோம்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், இதுவரை 250 கிருமிநாசினி குவளைகளையும் பேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்பி சர்ச்சையைக் கிளப்பி உள்ளனர்.
Comments