இந்த சம்பவத்தில் பெரும் சதி இருப்பதாகக் கூறி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் மாலத்தீவு துணை அதிபர் அகமது அக்தீப்பிற்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததுள்ளது. அதனைத் தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்துக்கொண்டு தலைநகர் மாலி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவரை, காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
தற்போது அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments