உண்ணாவிரதம் இருக்கும் அந்த மாணவி தமிழ்ப் பெண் அல்ல என்பது தான் இங்கே குறிப்பிடத்தக்கது.
அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்குப் பெண்ணான அவர் உண்ணாவிரதம் இருப்பதில் உறுதியாக இருக்கிறார்.
விடுதிக்கு சென்று தங்குமாறு கேட்டுக் கொண்டதையும் மறுத்து உண்ணாவிரத பந்தலிலேயே இருந்து வருகிறார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கல்லூரி மாணவிகளும், மற்ற இன மாணவிகளும் கூட கலந்து கொண்டு போராடுவது தகவல் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Comments