மழை, வெள்ளத்தால் சென்னை மக்களின் துயரில் தாங்களும் பங்கு பெறுவதைக் காட்டிக்கொள்ளும் வண்ணம் சென்னையில் உள்ள தங்களின் நட்சத்திர தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த தகவலை சென்னை மாநகர காவல்துறையினரும் உறுதி செய்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்கள், நடன விருந்துகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தத் தாங்கள் எந்தவித விண்ணப்பத்தையும் நட்சத்திர தங்கும் விடுதிகள் சார்பில் இதுவரை அளிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments