வங்காளதேசத்திற்கான பாகிஸ்தானின் தூதர் டாக்காவில் உள்ள தீவிரவாதிகள் சிலருடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, வங்காளதேச அரசாங்கம் தனது பாகிஸ்தான் தூதரைத் திரும்ப அழைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.
Comments