“ஒரு வீட்டில் துக்க நிகழ்ச்சி நடந்தால் அந்த துக்கத்தை மறக்க, சில நாட்களில் ஏதாவது நல்ல காரியத்தை நடத்துவார்கள். அதே போல், சென்னையும் மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்று ஒரு பாடல் உருவாக்க நினைத்தேன். அந்த பாடலை நான் எழுத, சத்யா இசையமைத்துள்ளார். தற்போது ‘பீப்’ பாடல் தமிழகத்தில் பரபரப்பாக இருப்பதால், இப்பாடலை ‘பீபீ’ என்று தொடங்குவது போல எழுதியுள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அந்த பாடலின் காணொளியைக் கீழே காண்க:
Comments