மத்திய அரசு அனுமதி வழங்கியதால், பொங்கல் பண்டிகையில் ஜல்லிக்கட்டு நடத்த பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்பதால், ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
Comments