மேலும் அவர், “இவை எல்லாம் கனவில் மட்டுமே நடக்கும். அவர் மிகச் சிறந்த நடிகர். அதையும் தாண்டி அவர் மிகச் சிறந்த மனிதர். இது (எந்திரன் 2.0) எனக்கு வேறு உலகமாக இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அக்ஷய்குமார் நடித்து வரும் கதாப்பத்திரத்திற்கு முதலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தான் பேசப்பட்டு வந்தார். எனினும், ரஜினியின் வேண்டுகோளுக்கு இணங்க, அமிதாப் அந்த வேடத்தை ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments