இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “மக்களை நல்வழிப்படுத்துவதில் எப்போதும் நாங்கள் முடிந்தவரையில் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றோம்”
“ஆனால், இந்த விவகாரத்தைப் பொறுத்த வரையில் அவர்களை (8 சிறார்கள்) மீட்டுக் கொண்டு வருவது எங்களின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
Comments